Wednesday, April 5, 2017

மஞ்சளின் மருத்துவ குணங்கள்


மர மஞ்சளை கைப்பிடியளவு எடுத்துச் சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி மீண்டும் குடிநீர் நன்றாகக் கெட்டிப்படும் வரை, காய்ச்சி சிறிது தேன் கலந்து முகத்தில் பூசிவர முகத்தில் வருகின்ற தோல் நோய்கள், நரம்புச் சிலந்தி குணமாகும். மரமஞ்சளின் சாறில் 200 மில்லியளவு எடுத்து சிறிது தேன் கலந்து 2 வேளை தொடர்ந்து 1 வாரம் குடித்து வர காமாலை குணமாகும்.

Related Posts:

  • மலச்சிக்கலை போக்கும் குதிரைவாலி பழமையான உணவுகளில் குதிரைவாலியை நம் முன்னோர்கள் முக்கிய உணவாக பயன்படுத்தி வந்தார்கள். இந்த குதிரைவாலி அரிசியை நாம் உணவில் எடுதுகொள்வதன் மூலம் மலச்சிக்கலை குணப்படுத்த முடியும். இந்த குதிரைவாலி இரண்டு வெவ்வெறு வகைகளில் கிடைக… Read More
  • வெரிகோஸ் நரம்பை குணப்படுத்தும் பச்சை தக்காளி நாம வயதாகுகிறோம் என்றால் நமது உடல் மெட்டா பாலிசத்தின் வேகம் மெதுவாகி விடும், செல்கள் எல்லாம் ரிஜெனரேட் ஆகும். உங்கள் முழு உடலும் வயதாகுவதற்கான மாற்றங்களை ஏற்படுத்தும் அல்லவா. டயாபெட்டீஸ், ஹைபர் டென்ஷன், இதய நோய்கள், மூட… Read More
  • அடர்த்தியான கூந்தலை பெற ... இன்றைய கால கட்டத்தில் அடர்த்தியான கூந்தலை வளர்க்க அனைத்து பெண்களும் விரும்புகின்றனர். ஆனால், இன்றைக்கு மக்களிடம் நேரமும் இல்லை கூந்தலை பராமரிக்க முடியவும் இல்லை காரணம் இன்றைய வேலை சூழல், மனச்சிக்கல் ஆகும். அடர்த்தியான கூ… Read More
  • சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சர்க்கரை நோய் இன்று வரும் நாட்களில் குடும்ப நோயாக மாறிவிட்டது. காரணம் இன்று நாம் பயன்படுத்திவரும் உணவும் நமக்கு எதிரியாக மாறிவிட்டது. ஒருவருக்கு வாழ்நாளில் ஒருமுறை சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை முற்றிலுமாக குணபடுத்த முட… Read More
  • மஞ்சளின் மருத்துவ குணங்கள் மர மஞ்சளை கைப்பிடியளவு எடுத்துச் சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி மீண்டும் குடிநீர் நன்றாகக் கெட்டிப்படும் வரை, காய்ச்சி சிறிது தேன் கலந்து முகத்தில் பூசிவர முகத்தில் வருகின்ற தோல் நோய்க… Read More

0 comments:

Post a Comment